கீழே தள்ளிவிட்டு முடி புடவையை இழுத்து கொடூரமாக தாக்கிய மாணவர்கள்! 5 மாத கர்ப்பிணி ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி!
கீழே தள்ளிவிட்டு முடி புடவையை இழுத்து கொடூரமாக தாக்கிய மாணவர்கள்! 5 மாத கர்ப்பிணி ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி! தற்பொழுது மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் காலம் தான் உள்ளது. முன்பெல்லாம் மாணவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களை திருத்துவதின் முக்கிய பங்கு ஆசிரியர்களை சென்றடையும். ஆனால் தற்போது காலகட்ட அரசு மாணவர்களை தாக்கினால் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனை பல மாணவர்களும் தவறாக பயன்படுத்தி ஆசிரியர்களையே தாக்கி வருகின்றனர். அந்த வகையில் … Read more