கோத்தபய பதுங்கிவுள்ள இடம் குறித்து வெளியான புதிய தகவல்!! இலங்கையில் பரபரப்பு !.

New information about the hiding place of Gothapaya!! Excitement in Sri Lanka!

கோத்தபய பதுங்கிவுள்ள இடம் குறித்து வெளியான புதிய தகவல்!! இலங்கையில் பரபரப்பு !. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் சில தினங்களுக்கு முன்  இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டை அடித்து தும்சம் … Read more

இலங்கையில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்! பதவியை தூக்கி எறிந்தார் இலங்கை அதிபர்!

இலங்கையில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்! பதவியை தூக்கி எறிந்தார் இலங்கை அதிபர்!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிபர் கொத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் இதற்கு நடுவே நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை அதிபர் மாளிகையின் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டம் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், தன்னுடைய பதவியை பிரதமர் ரனில் விக்கிரமசிங்க நேற்று ராஜினாமா செய்தார். அதோடு 2 அமைச்சர்களும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். இந்த போராட்டம் … Read more

இலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன?

இலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன?

இலங்கையில் அதிபர் குடும்பத்தோடு தப்பிச் சென்ற  காரணம் என்ன?? இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அனைத்து மக்களும் மிதிவண்டியை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மிதிவண்டி காணாமல் போகும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக … Read more