ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!!
ஜனாதிபதி மாளிகை திறப்பு!! கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!! இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி மாளிகையாக தலைநகர் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் உள்ளது. இந்த மாளிகையில் மொத்தம் 340 அறைகள் உள்ளது. இந்த பிரம்மாண்டமான கட்டிடம், ஆங்கிலேய கட்டிட வடிவமைப்பாளர்களான சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இருவரால் வடிவமைக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுவது வழக்கம். ஆனால் இந்த கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த … Read more