தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…

  தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…   ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியாவை அரசு கையாண்டுள்ளது.   ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. கோட்டா மாவட்டம் நுழைவுத் தேர்வு பயிற்சி மையமாக திகழ்ந்து வருகின்றது. கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க் கிழமை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி 18 வயது நிரம்பிய … Read more