கணவன் இறந்த நான்கு நாட்களில் பணிக்கு திரும்பிய இங்கிலாந்து ராணி!
கணவன் இறந்த நான்கு நாட்களில் பணிக்கு திரும்பிய இங்கிலாந்து ராணி! இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் கடந்த 9ஆம் தேதி தன்னுடைய 99வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரவித்துள்ளனர். அதே நேரத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக யாராலும் நேரில் சென்று அரச குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இறுதிச் சடங்கு நிகழ்வானது, வெளி நாடுகளின் தலைவர்கள் இன்றி, இங்கிலாந்து அரசக் குடும்பத்தினரை மட்டுமே … Read more