விருதாச்சலம் கிளை சிறையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்! போலீசார் விசாரணை!

விருதாச்சலம் கிளை சிறையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்! போலீசார் விசாரணை!

விருதாச்சலம் சிறையிலிருந்து கைதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சிறைச்சாலை ஒரு சிந்தனை கூடம் என்று தெரிவித்தார், அறிஞர் அண்ணா ஆனால் இன்றோ சிறையில் இருந்து தான் எல்லா குற்றமும் நடக்கிறது. சிறைக்குள் எல்லா வசதிகளும் இருக்கின்றது. செல்போன் முதல், கஞ்சா வரை, அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறுகின்றது. ஆனாலும் போதுமான அளவிற்கு மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், சிறையில் கைதிகள் இறக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் ஒரு திருட்டு … Read more