தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழச்சிகளில் கலந்துக்கொள்ள நாகாலாந்து கவர்னர் மற்றும் மொரீஷியஸ் அதிபர் வருகை!!

தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழச்சிகளில் கலந்துக்கொள்ள நாகாலாந்து கவர்னர் மற்றும் மொரீஷியஸ் அதிபர் வருகை!!

தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழச்சிகளில் கலந்துக்கொள்ள நாகாலாந்து கவர்னர் மற்றும் மொரீஷியஸ் அதிபர் வருகை!! தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாகலாந்து மாநில கவர்னர் இல கணேசன் மற்றும் மொரிசியஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங் ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தனர். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மொரிசிஸ் நாட்டு அதிபர் பிருத்திவிராஜ் சிங் மற்றும் நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் … Read more