நாளை முதல் செயல்படும்- அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்து வந்தது. இதன் காரணமாக முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக நோய் தொற்று … Read more