என் தம்பிக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்! பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி!

என் தம்பிக்காக என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்! பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி!

உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.. இந்தத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததாவது, காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நலிவடைந்து வருகிறது. இதனை ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், சேர்ந்து மேலும் வலுவிழக்க செய்கிறார்கள் சகோதர சகோதரிகள் இருவரும் சேர்ந்து கொண்டு கட்சி இருந்த இடமே தெரியாமல் … Read more

என் மீது வழக்குப் போடுங்கள்! பிரியங்கா காந்தி ஆவேசம்!

என் மீது வழக்குப் போடுங்கள்! பிரியங்கா காந்தி ஆவேசம்!

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிசன் தட்டுப்பாடு உண்டாகியிருக்கிறது. இதனால் பல உயிர்கள் அழிவதற்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.பல மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு இது தொடர்பான பல வலியுறுத்தி உதவி செய்து வருகிறது ஆகவே மத்திய அரசும் இந்த நிலை விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். இந்தநிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் … Read more

முக்கிய நபருக்கு ஏற்பட்ட திடீர் விபத்து! அரசியலில் பரபரப்பு!

முக்கிய நபருக்கு ஏற்பட்ட திடீர் விபத்து! அரசியலில் பரபரப்பு!

டெல்லியில் விவசாயிகள் சார்பாக நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரை சார்ந்த நவ்தீத் என்பவர் உயிரிழந்தார். அந்த சமயத்தில் காவல் துறையினர் சார்பாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தான் அவர் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டார். அந்த சமயத்தில் அவருடைய வாகனத்திற்கு பின்னால் காவல்துறை, மற்றும் கட்சி நிர்வாகிகள், போன்றோரின் வாகனங்கள் … Read more

மத்திய அரசின் முகத்திரையை கிழித்த பிரியங்கா காந்தி! அதிர்ச்சியில் பிரதமர்!

மத்திய அரசின் முகத்திரையை கிழித்த பிரியங்கா காந்தி! அதிர்ச்சியில் பிரதமர்!

உற்பத்தி விலையை விடவும், குறைந்த பட்ச ஆதார விலை குறைவாக இருக்கிறது ஆனாலும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகமாக்குவோம் என்று பொய் சொல்லியது என்று மத்திய அரசு மீது காங்கிரஸின் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருக்கிறார். குறைந்த பட்ச ஆதார விலை சம்பந்தமாக பிரியங்கா காந்தி தன்னுடைய வலைதள பக்கத்தில், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிகாரபூர்வ அறிக்கைகள், உற்பத்தி விலையை விடவும் மிகவும் குறைந்த பட்ச ஆதார விலை வைத்திருப்பதாக சொல்கின்றன. அதேநேரத்தில் கரும்பு … Read more