பிரியங்கா ரெட்டி வன்கொடுமை: நெட்டிசன்களின் கேவலமான செயல்

பிரியங்கா ரெட்டி வன்கொடுமை: நெட்டிசன்களின் கேவலமான செயல்

பிரியங்கா ரெட்டி வன்கொடுமை: நெட்டிசன்களின் கேவலமான செயல் சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி நான்கு பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது இதுகுறித்து பெண் எம்பிகள் பாராளுமன்றத்தில் ஆவேசமாக பேசினர். பாலியல் பலாத்காரம் செய்பவர்களை ஆண்மை தன்மையை நீக்க வேண்டும் என்றும், பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என்றும் கடுமையாக பேசினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற … Read more