விவசாயிகளுக்கு  ஒரு ஹாப்பி நியூஸ்…முதலமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!!

A happy news for the farmers...Central Government accepted the Chief Minister's request!!

விவசாயிகளுக்கு  ஒரு ஹாப்பி நியூஸ்…முதலமைச்சர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது!! சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரையாகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது தொடர்ந்து பருவமழை காரணமாக நெல் மூட்டைகள் அனைத்தும் சேதமடைந்து வீணா போகின்ற வாய்ப்பு அதிகமுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு  முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் நெல் கொள்முதலை வழக்கமான அக்டோபர் மாதத்திற்கு பதிலாக ஒரு … Read more