பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது!

பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது! Pattu varuṭam iṉitta kātal kalyāṇam paṇṇa colliyatāl kacantu pōṉatu! Ten years of sweet love was overflowing because of the marriage!

பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது! காஞ்சிபுரம் நகர் ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் அனிதா. 45 வயதான இவர் திருமணம் ஆகாதவர். மேலும் இவர் தனது அக்கா வீட்டிலேயே தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேல் போர்ஷனில் இவரும், கீழ் போர்ஷனில் அக்கா குடும்பத்தினரும் தங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள தனியார் கலை மற்றும் … Read more

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது!

A sexual complaint again! Trichy Bishop Heber College professor arrested

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது! பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் ஆரம்பித்த பிஎஸ்பிவி பள்ளியில் ஆரம்பித்து சுசில் ஹரி பள்ளிவரை, பெரிய பள்ளிகளிளும் சரி, சிறு பள்ளிகளிலும் சரி இதே குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது. தற்போதெல்லாம் செய்தித்தாள்களில் ஒரு செய்தியாவது இதைப்போல் வந்துவிடுகிறது. பெரிய பள்ளிகளுக்கு போனால் நன்றாக படிப்பார்கள், நான்கு பேருடன் சகஜமாகப் பழகுவார்கள் என்றுதான் … Read more