பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது!
பத்து வருடம் இனித்த காதல் கல்யாணம் பண்ண சொல்லியதால் கசந்து போனது! காஞ்சிபுரம் நகர் ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் அனிதா. 45 வயதான இவர் திருமணம் ஆகாதவர். மேலும் இவர் தனது அக்கா வீட்டிலேயே தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேல் போர்ஷனில் இவரும், கீழ் போர்ஷனில் அக்கா குடும்பத்தினரும் தங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர் காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள தனியார் கலை மற்றும் … Read more