வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி!
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் – சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி! மணல் கடத்தல் தடுப்பு சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கியமான பணிகளை செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என நெல்லையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகையன் பேட்டி. வரும் மே பத்தாம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் துறை ஆணையாளர் அலுவலகத்தை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் … Read more