வருங்கால வைப்பு நிதி கணக்கில் இந்த சிக்கல் இருந்தால் புகார் வழங்கலாம்!

வருங்கால வைப்பு நிதி கணக்கில் இந்த சிக்கல் இருந்தால் புகார் வழங்கலாம்!

ஊழியர்கள் வைப்பு நிதி என்பது ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கான எதிர்கால சேமிப்பாகவும், நிதி ரீதியிலான பாதுகாப்பை வழங்குவதற்காகவும் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக அடிப்படைச் சம்பளம் மற்றும் டியர்னஸ் அலொவன்ஸிருந்து 12 சதவீத தொகை வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு அந்தந்த ஊழியரின் வாய்ப்பு நிதி கணக்கில் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. இதே போல ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரின் சார்பாக ஒவ்வொரு மாதமும் அந்த … Read more

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு அரசு அளித்த புதிய சலுகை!

தனியார் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு அரசு அளித்த புதிய சலுகை!

நாட்கள் செல்ல செல்ல நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பல குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் நிலைமை மிகவும் மோசமடைந்து இருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில், இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலியானோரின் தனியார் நிறுவன பணியாளர்களுக்கு இழப்பீடு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பது சற்று நிம்மதி தரும் விதமாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இறந்துபோனால் அவருடைய குடும்பத்திற்கு தொழிலாளர் வைப்பு சார் காப்பீடு திட்டத்தின் கீழ் … Read more