வருங்கால வைப்பு நிதி கணக்கில் இந்த சிக்கல் இருந்தால் புகார் வழங்கலாம்!
ஊழியர்கள் வைப்பு நிதி என்பது ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கான எதிர்கால சேமிப்பாகவும், நிதி ரீதியிலான பாதுகாப்பை வழங்குவதற்காகவும் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியராக அடிப்படைச் சம்பளம் மற்றும் டியர்னஸ் அலொவன்ஸிருந்து 12 சதவீத தொகை வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்பட்டு அந்தந்த ஊழியரின் வாய்ப்பு நிதி கணக்கில் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. இதே போல ஒரு ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட தொகையை ஊழியரின் சார்பாக ஒவ்வொரு மாதமும் அந்த … Read more