9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 2 ஏவுகணைகளை விண்ணில் ஏவ திட்டம் : இஸ்ரோ அறிவிப்பு

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பூமியை கண்காணிக்க ஜிசாட்-16 செயற்கைக்கோளை கடந்த பிப்ரவரி மாதம், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்து வந்தது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஸ் – 10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி மாலை 5.42 மணிக்கு விண்ணில் ஏவ தயாராக இருந்தது.ஆனால் ஏவுகணைகளில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதினால் … Read more