முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்!
முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்! இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகை வருகின்றது.அதனால் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும் விலையேற்றமின்றி மலிவாக கிடைக்க வழிவகை செய்துள்ளது.அந்த வகையில் புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மக்கள் மளிகை சிறப்பு அங்காடி நடத்தப்படுகின்றது. மேலும் இங்கு சர்க்கரை ,மைதா,ரவா,சமையல் எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் … Read more