‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI இல் சேர்க்க வேண்டும்! சிறுவர்கள் கோரிக்கை!
‘பெத்தாங்’ விளையாட்டை மாநில அரசு மற்றும் SAI(இந்திய விளையாட்டு ஆணையம்)-யில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் புதுச்சேரி ஸ்டேடியத்தில் விளையாடி வலியுறுத்தினார். 1907-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஜூலெஸ் லீனோர் என்பவரால் உருவாக்கப்பட்ட விளையாட்டுதான் ‘பெத்தாங்’. பழங்காலத்தில் மரப்பந்துகளை வைத்து கிரேக்கர்கள் விளையாடிய ஒரு விளையாட்டுதான் பெத்தாங்குக்கு முன்னோடி என்று சொல்லலாம். கிரேக்கர்களுடைய இந்த விளையாட்டு, ரோம் வழியாகத் தெற்கு பிரான்ஸுக்குச் சென்று, அங்கு பெத்தாங்காக மாறியது. பிரான்ஸில் மரப்பந்துகளுக்குப் … Read more