மாநில தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்! இது நடக்கும் போது அது நடக்க கூடாதா?
மாநில தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்! இது நடக்கும் போது அது நடக்க கூடாதா? தமிழகத்தில் தற்போது சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. எனவே அந்த ஒன்பது மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக முடிவு செய்த நிலையில், தேர்தல் நடத்துவதற்காக கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதி மன்றத்தில் நடந்தது. இந்த மனுவை … Read more