ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!!

ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!! அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து பின்னர் சென்னை … Read more

தீபாவளி: பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு!!

தீபாவளி: பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் – காவல்துறை அறிவிப்பு!! நம் நாட்டில் தீபாவளி பண்டிகையானது ஆண்டு தோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இனிப்பு, புத்தாடை, பட்டாசு இல்லாமல் தீபாவளி பண்டிகை கிடையாது. தீபாவளி அன்று நாம் அதிகளவு பட்டாசு வெடிப்பதினால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. ஏற்கனவே நம் இந்தியாவில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் காரணத்தினால் தீபாவளி அன்று வெடிக்க கூடிய பட்டாசுகள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாதவையாக இருக்க வேண்டும் மென்று பசுமை … Read more

கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!!

கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!! பல்லாண்டு காலமாக குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்து கோவில்களில் அர்ச்சகராக பணியாற்றி வந்தனர்.தமிழக அரசு இந்த நிலையை மாற்ற அனைத்து வகுப்பினரும் வேத படிப்புகளை படித்து அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தினை இயற்றியது. இதனை எதிர்த்து அகில இந்திய சிவாச்சாரியார் சங்கத்தலைவர் ஜி.பாலாஜி அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தமிழகத்தில் உள்ள ஆகம விதிப்படி அமைந்துள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி அர்ச்சகர் நியமனம் … Read more

இனி சைகை மொழியிலும் வாதாடலாம் உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!!!

ஒரு நாட்டின் மேம்பாடு என்பது எக்குறையும்  இல்லாதவர்களை மட்டும் முன்னேற்றம் காணவைப்பது அன்று மாற்றுத்திறனாளிகளையும் தன்னோடு முன்னேற்றி செல்வது தான் ஒருநாட்டின் உண்மையான வளர்ச்சியாகும்   அவ்வகையில் நமது நாடு மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வந்துள்ளது.அவ்வகையில் இனி இந்திய உச்ச நீதிமன்றத்தில் காது மற்றும் வாய் பேச முடியாத  மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் இனி சைகை மொழியிலேயே வாதாடலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுவரை உச்ச  நீதிமன்றங்களில் பங்குபெற்ற மாற்று திறனாளி வழக்குரைஞர்களோடு வாதிடும்போது சத்தம்போட்டு வாதிடவேண்டியிருக்கும் … Read more

வந்தாச்சு தீபாவளி ரூல்ஸ்.. அதற்கு 2 மணி நேரம் அனுமதி! கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்!

வந்தாச்சு தீபாவளி ரூல்ஸ்.. அதற்கு 2 மணி நேரம் அனுமதி! கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்! தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.அதன்படி தீபாவளி நாளன்று காலை மற்றும் இரவு என மொத்தம் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடி கொண்டாட்டம் தான் நமக்கு … Read more

இனி இதற்கு ஆதார் எண் அவசியம் இல்லை.. வெளியான புதிய தகவல்!!

இனி இதற்கு ஆதார் எண் அவசியம் இல்லை.. வெளியான புதிய தகவல்!! நாட்டில் ரேஷன் கார்டு,மின்கட்டணம் செலுத்தும் அட்டை,வங்கி கணக்கு எண் என்று அனைத்திலும் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டன.அதேபோல் நமக்கு முக்கிய அடையாளமாக திகழும் வாக்காளர் அட்டையில் வாக்காளர்கள் தங்களது ஆதார் இணைக்க வேண்டுமென்று கடந்த 2021 அன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் சட்ட திருத்த மசோதா இயற்றப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் மூலம் தற்பொழுது நாட்டில் உள்ள பல மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டையுடன் … Read more

தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள்!! இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்!!

தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள்!! இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்!! இந்தியாவில் தூக்கு தண்டனை என்பது நாட்டின் முக்கிய குற்றவியல் தண்டனைச் சட்டமாக பார்க்கப்படுகிறது.இந்தியாவை பொறுத்த வரை அரிதிலும் அரிதான வழக்கில் தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் 1983ல் கூறியதே வேதவாக்காக இன்று வரை கடைபிடிக்கப் படுகிறது.இந்நிலையில் தூக்கு தண்டனை பெறும் குற்றவாளிகள் தங்களின் தூக்கு தண்டனையை குறைக்கக் … Read more

பாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!!

பாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!! உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது ஊடகங்களின் வளர்ச்சியால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளி வருகின்றது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து தயங்காமல் வெளியில் சொல்வதால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து … Read more

இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

Don't call your wife this way anymore!! Supreme Court action verdict!!

இனிமேல் மனைவியை இவ்வாறு சொல்லகூடாது!! சுப்ரீம் கோர்ட்  அதிரடி தீர்ப்பு!!  சுப்ரீம் கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கையேட்டின் படி பெண்களை குறிப்பிடுவதற்கு என்று சில வார்த்தைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் பேசப்படும் சில வார்த்தைகள் பெண்களை இழிவு படுத்துவதற்காக அமைந்துள்ளது. இத்தகைய சொற்கள் சில நீதிமன்றத்தின் பயன்பாட்டில் கூட உள்ளன. அதற்கு சுப்ரீம் கோர்ட் தற்போது அதிரடியாக தடை விதித்துள்ளது. வரம்பு மீறி பேசப்படும் 40 வார்த்தைகளுக்கு பதிலாக புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு ஒன்றினை சுப்ரீம் கோர்ட் … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!! 

A new twist in Senthil Balaji's case!! He should also appear Supreme Court action!!

செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பம்!! இவரும் ஆஜராக வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி!!  திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் புது திருப்பமாக சுப்ரீம் கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்த வழக்கில் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நிலை … Read more