தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதிக்கீடு காப்பாற்றப்படும்! அமைச்சர் உறுதி!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் போன்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தீர்மானத்தின் நிவாரண எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர் பல்நோக்கு விசாரணை ஆணையத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதை அதற்கான காரணமாக, தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. இதுதொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் … Read more