அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இவர்தான்! ராகுல் காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
சுமார் 2 3 வருடங்களுக்கு முன்பிருந்தே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், எப்போதும் பகையாக தான் இருந்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளை பிரதமர் நரேந்திரமோடி மறுக்கின்றார் என குற்றச்சாட்டை முன்வைத்தார் மம்தா பேனர்ஜி. இந்த சூழ்நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், எதிராக வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் எதிர்க் கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் … Read more