அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இவர்தான்! ராகுல் காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இவர்தான்! ராகுல் காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

சுமார் 2 3 வருடங்களுக்கு முன்பிருந்தே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், எப்போதும் பகையாக தான் இருந்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளை பிரதமர் நரேந்திரமோடி மறுக்கின்றார் என குற்றச்சாட்டை முன்வைத்தார் மம்தா பேனர்ஜி. இந்த சூழ்நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், எதிராக வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் எதிர்க் கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் … Read more

தமிழ்நாட்டிலேயே இதுதான் சுவையான டீ! டீக்கடைக்காரரை பாராட்டிய ராகுல்காந்தி!

தமிழ்நாட்டிலேயே இதுதான் சுவையான டீ! டீக்கடைக்காரரை பாராட்டிய ராகுல்காந்தி!

தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை காரணமாக, மூன்று நாள் பயணமாக வந்திருக்கின்ற ராகுல்காந்தி தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பரப்புரை செய்து வருகின்றார். அந்த விதத்தில் அவர் மத்திய, மாநில அரசுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆளும் கட்சியான அதிமுகவை டெல்லியிலிருந்து பிரதமர் மோடி ரிமோட் மூலமாக இயக்கி வருவதாகவும் சிபிஐ வழக்கிற்கு பயந்து போன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ்நாடு காமராஜருடைய என்று … Read more

புதுச்சேரி மாநிலம் ராகுல் காந்தியின் திடீர் வருகை! காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரி மாநிலம் ராகுல் காந்தியின் திடீர் வருகை! காரணம் என்ன தெரியுமா?

புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியான செய்வதும், மத்திய அரசு ஆளுநரை மாற்றுவதும் என்று அங்கே மிகப் பெரிய பரபரப்பான சூழ்நிலை அரசியல் ரீதியாக நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் காலை சுமார் 11 மணி அளவில் புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தரும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி முத்தியால்பேட்டை சோலை நகர் மீனவர்களுடன் உரையாற்ற இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடும் ராகுல் காந்தி, … Read more

சீனாவிற்கு அடிபணிந்த நரேந்திர மோடி! ராகுல் காந்தி தாக்கு!

சீனாவிற்கு அடிபணிந்த நரேந்திர மோடி! ராகுல் காந்தி தாக்கு!

சீன நாட்டுப் பெயரை சொல்வதற்கே பிரதமர் நரேந்திர மோடி பயம் கொள்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்றுநாள் சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறார். கோயம்புத்தூர் ,ஈரோடு, போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர் நேற்றைய தினம் கரூர் மாவட்டத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுத்தார். சின்ன தாராபுரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி,இந்தியாவின் எல்லா மக்களும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வாழ்ந்திட வேண்டும் என்ற … Read more

அவர் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்! முக்கிய நபரை சாடிய ராகுல் காந்தி!

அவர் ஒரு கார்ப்பரேட் கிரிமினல்! முக்கிய நபரை சாடிய ராகுல் காந்தி!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள் முன்னரே அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளின் தலைமை மிகத் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேசமயம் தேசிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, மற்றும் பாரதிய ஜனதா கட்சி, ஆகிய கட்சிகளும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வாங்க ஒரு கை பார்ப்போம், என்ற பெயரில் காங்கிரஸ் … Read more

பிரதமரை விளாசிய ராகுல்காந்தி!

பிரதமரை விளாசிய ராகுல்காந்தி!

மோடியின் ஆட்சியில் திருட்டும் சீர்திருத்தமும் ஒன்றுதான் என மத்திய அரசை விலாஸ் இருக்கின்றார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தியா சீனா எல்லை மோதல் பொருளாதார மந்தநிலை வேலையில்லாத் திண்டாட்டம் விவசாயிகளின் போராட்டம் என அனைத்து பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றார் இப்போது மோடியின் ஆட்சியில் சீர்திருத்தங்களும் திருட்டும் ஒன்றுதான் என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடி சென்ற சில நாட்களுக்கு முன்னர் … Read more