‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ – அரசியல் சாசனத்தை பாதுகாக்க வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கடந்த இரு தினங்களாக வன்முறை சம்பவங்கள் ஓய்ந்தாலும், போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், ‘ஒற்றுமைக்கான சத்தியாகிரகம்’ என்ற பெயரில், காங்கிரஸ் சார்பில், மஹாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள, டில்லி ராஜ்காட்டில் நேற்று போராட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். காங்., தலைவர் சோனியா காந்தி, முன்னாள் … Read more