வேகமாக செல்லும் ரயில் சோதனையில் ஒரு துளி கூட சிந்தாத தண்ணீர் !!
பெங்களூரு- மைசூரு இடையே அமைக்கப்பட்ட ரயில் பாதை பராமரிப்பு பணிகள், எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதனை விளக்கும் வகையில் ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்த சோதனையை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பெங்களூரு- மைசூரு ரயில் பாதையில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 40 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. மேலும் ரயிலில் பயணிக்கும் பயனாளர்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானதாகவும் ,மென்மையாகவும் இருப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை முயற்சியை மேற்கொண்டது. அதில் … Read more