தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!!

தேனி கூட்டம் போல மொய்த்த வடமாநிலத்தவர்! அதிரடி காட்டி இறக்கி விட்ட போலீஸ்!! முன்பதிவு செய்த இரயில் பெட்டியில்  வடமாநிலத்தவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் வெளியே இறக்கி விட்டனர். இதுபற்றிய பரபரப்பு சம்பவம் வருமாறு; சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து கவுகாத்தி செல்வதற்கு  பெங்களூர் விரைவு இரயில் நின்று கொண்டு இருந்தது. அப்போது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர் திபுதிபு வென மூட்டை முடிச்சிகளுடன்  முன் பதிவு செய்யப்பட்டுள்ள பெட்டியில் … Read more