அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்!

The shock of the buried person returning home! The son of the tear tribute poster!

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்! செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா. இவருடைய மகன் வடிவேலு.சந்திரா அவருடைய மகனுடம் வசித்து வந்துள்ளார்.இவர் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் தாம்பரம் ,செங்கல்பட்டு இடையில் செல்லும் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தவர்கள் அந்த சடலத்தில் சந்திராவின் அங்க அடையாளங்கள் உள்ளது என கூறியுள்ளனர்.அதனால்   சந்திரா … Read more

ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைக்கப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடல்! விசாரணையில் போலீசார்!

The body of a young woman whose face was mutilated on the railway tracks! Police under investigation!

ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைக்கப்பட்டு கிடந்த இளம் பெண்ணின் உடல்! விசாரணையில் போலீசார்! கோவில்பட்டி திலக் நகர் பகுதியில் ஒரு ரயில்வே தண்டவாளம் உள்ளது அங்கு இன்று ஒரு இளம் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் பிணம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் காரணமாக சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும்  ஏட்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார் என்றும், … Read more