எம்ஜிஆர் ஆட்சியின் பொழுது கர்நாடகா தண்ணீர் திறக்க எம்ஜிஆர் செய்த தந்திரம்!

இப்பொழுதும் கர்நாடகா தமிழ்நாடு பிரச்சினை தீந்த பாடு இல்லை. 1978 ஆம் ஆண்டுகளின் பொழுது எம்ஜிஆர் ஆட்சி செய்த காலம். அந்த காலத்தில் மிகவும் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்ப்படனர். அப்பொழுது கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கேட்டபோது தண்ணீர் வரவில்லை.   எம்ஜிஆர் செய்த செயலால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைத்துள்ளது.   வழக்கம்போல் ஒருமுறை அறிவித்த பொழுது கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க விட மறுத்துவிட்டது. இதனால் எம்ஜிஆர் என்ன பண்ணி இருக்கிறார்? என்றால், எந்த ஒரு … Read more