மத மாற்றத்தை தட்டி கேட்ட பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!

கும்பகோணத்தை அடுத்துள்ள திருவனந்தபுரத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதின் உட்பட 18 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக 13 பேரை கைது செய்தனர். அதோடு இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேர் … Read more

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA

பாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் இராமலிங்கம், கடந்த பிப்ரவரி மாதம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாம் மதமாற்ற முயற்சியை இராமலிங்கம் தட்டிக்கேட்டதால் கொலை நடைபெற்றதாக இந்து அமைப்புகளின் கடுமையான அழுத்தம் காரணமாக 11 நபர்களை திருவிடைமருதூர் போலீசார் கைதுசெய்தனர். இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், கொச்சியை சேர்ந்த ஏ.எஸ்.பி. … Read more