17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை! கிராம உதவியாளர் உட்பட இருவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று அவருக்கு தெரியாமல் மது வாங்கி கொடுத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியைச் சார்ந்த கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த முருகேசன் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை என்பது … Read more