17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை! கிராம உதவியாளர் உட்பட இருவர் கைது!

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை! கிராம உதவியாளர் உட்பட இருவர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சார்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று அவருக்கு தெரியாமல் மது வாங்கி கொடுத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியைச் சார்ந்த கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த முருகேசன் மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை என்பது … Read more

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

சித்தன் பட்டிகுட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட சூழ்நிலையில், பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று 5ம் வகுப்பு சிறுமி நான் இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று பெற்றோரிடம் அழுதவாறு கூறியிருக்கிறார். அவரிடம் விசாரித்தபோது செந்தாரப்பட்டியை சார்ந்த அகஸ்டின் தங்கையா என்ற பள்ளி ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் தன்னோடு படிக்கும் சக மாணவர்களை கால்களை அமுக்க சொல்லி அவர்களிடமும் … Read more