9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

9 year old girl abused! Special court ruled in 9 days!

9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்! ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கோட் ஹவடா என்ற பகுதியில் கமலேஷ் மீனா என்ற 25 வயது நபர் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை இந்த கயவன் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை கடந்த மாதம் 26ஆம் தேதி கமலேஷ் மீனா  வன்கொடுமை செய்துள்ளான். அதன் காரணமாக அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 26 ம் தேதி … Read more