RBI எச்சரிக்கை…!
மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையும், இயல்பு நிலையில் பெரும் மாற்றம் வரும் என எச்சரித்துள்ளது. அதாவது சிறு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் போகலாம். கொரோனாவில் வேலை இழந்தவர்களு,ம் பெரிய தொழிலதிபர்களும் கூட வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதில் தோல்வி அடையக் கூடும். இவை அனைத்தும் மத்திய ரிசர்வ் வங்கியின் மறைமுக எச்சரிக்கை ஆகும் இது இந்திய வங்கி முறை இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கலாம் … Read more