திங்கள் கிழமை முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மட்டும் திறக்க உத்தரவு!
திங்கள் கிழமை முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மட்டும் திறக்க உத்தரவு! கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரும்படி அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. கல்லூரியின் இந்த முடிவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் … Read more