பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை
பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நள்ளிரவு கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி, உருளையன்பேட்டை ,பகுதியில் உள்ள நவினா கார்டன் அருகே நள்ளிரவு 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக உருளையன்பேட்டை போலீசார்க்கு கிடைத்த … Read more