தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்! வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஆங்காங்கே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிரவி வருகிறது. ஆகவே இன்று தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு இலங்கை பகுதியில் … Read more