தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்! வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழகத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்! வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஆங்காங்கே கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் நிரவி வருகிறது. ஆகவே இன்று தமிழகத்தில் கன முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடகிழக்கு இலங்கை பகுதியில் … Read more

ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்த 27 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்த 27 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கும் சிவகங்கை, நாமக்கல், கரூர், தர்மபுரி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நெருங்குவதால் தமிழகத்திற்கு இன்று அதிக கன மழை வாய்ப்புக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இன்று 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் … Read more

அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கவிருக்கும் கனமழை!

அடுத்த 3 நாட்களுக்கு கொட்டித் தீர்க்கவிருக்கும் கனமழை!

கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் கன மழை தொடர்ந்து வருவதால் குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் மிகவும் கடுமையாக பெய்து வருகிறது. ஆகவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகி இருக்கின்றன. தெலுங்கானாவில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியாகி இருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் 15க்கும் மேற்பட்டோர் மழை காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், … Read more