சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமர்களமாக நடைபெறும் ஏரியா சபை கூட்டங்கள்!!
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமர்களமாக நடைபெறும் ஏரியா சபை கூட்டங்கள்!! சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்துங்கள் என அரசு கூறியுள்ளது. இதற்கு ஏற்ப சென்னை மாமன்ற கூட்டத்தில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த வலியுறுத்தப்பட்டது. ஒரு வார்டில் பத்து இடங்களில் கிராமங்களில் நடப்பது போன்று ஏரியா சபை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வார்டு 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 10 நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு … Read more