கங்கையில் குளித்த பலன் கிடைக்க! குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

கங்கையில் குளித்த பலன் கிடைக்க! குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லுங்க!

நாம் ஒவ்வொரு நாளும் நமக்கே தெரியாமல் ஏதாவது ஒரு பாவத்தை செய்து விடுகிறோம். அது நன்மையோ தீமையோ நமது கணக்கில் எழுதப்பட்டு விடுகிறது. பாவக் கணக்கில் சேர்ந்து கொண்டே தான் போகின்றது தவிர அது தீர்ந்தபாடில்லை. கங்கையில் குளிக்க சர்வ பாவமும் நீரோடு சேர்ந்து போகும் என்பது ஐதீகம். கங்கையில் நீராடி ஒருசில மந்திரத்தை சொல்வதன் மூலம் கங்கையில் குளித்த பலன் கிடைத்து பாவம் அனைத்தும் நீங்கும் மந்திரத்தை தான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம்.   … Read more

10 துளசி இலைகள் இருந்தால் போதும்! அனைத்தும் சாத்தியமாகும்! துளசியை எங்கு வைக்க வேண்டும்? பலன்?

10 துளசி இலைகள் இருந்தால் போதும்! அனைத்தும் சாத்தியமாகும்! துளசியை எங்கு வைக்க வேண்டும்? பலன்?

இலைகளில் முதன்மையாக விளங்கும் துளசி இலை அந்த பகவான் ஸ்ரீமன் நாராயணனின் உருவமாக நாம் பார்க்கிறோம். துளசி செடி வைத்திருக்கும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். அதேபோல் நாராயணரின் அருளும், ஆசியும் நிச்சயம் இருக்கும். அத்தகைய துளசி இலைகளை எங்கு வைத்து வணங்கும் பொழுது எந்த பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.   வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஒரு செடி என்றே கூறலாம்.அதுவும் இந்த துளசி இலையை வைத்து நாம் … Read more

ஆட்டி படைக்கும் சனியின் பார்வையில் இருந்து விடுபடுவது எப்படி?

ஆட்டி படைக்கும் சனியின் பார்வையில் இருந்து விடுபடுவது எப்படி?

சனி பார்வை ஏன் நம் மேல் படுகிறது? அதனால் ஏன் இத்தனை துன்பங்களும் ஏற்படுகின்றது? ஒரு சில நேரம் இன்பத்தையும் அளிக்கும் சனி பகவான் எதனால் இப்படி செய்கிறார்? என்பதை அனைவருக்கும் இருக்கும் ஐயம்.   முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணிய நன்மைகளும், அதேபோல் நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணிய செயல்கள் அதற்கு ஏற்றவாறு இந்த ஜென்மத்தில் இன்ப துன்பங்களை நாம் அனுபவித்து வருகின்றோம். முன்னோர்களின் சொத்தில் நமக்கு எந்த அளவு உரிமை இருக்கிறது … Read more

ஒரு பிடி அவலை உங்கள் பூஜை அறையில் வைத்து பாருங்கள்! வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே செல்ல மாட்டாள்!

ஒரு பிடி அவலை உங்கள் பூஜை அறையில் வைத்து பாருங்கள்! வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே செல்ல மாட்டாள்!

பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே அனைவரும் வீட்டை சுத்தம் செய்துவிட்டு பூஜையறையை சுத்தம் செய்துவிட்டு மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொண்டு நல்ல காரியம் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளில் செய்வார்கள். அப்படி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும் விஷ்ணுவையும் பூஜை செய்து அவர்களது ஆசீர்வாதத்தை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். அனைவருக்கும் வரக்கூடிய பண கஷ்டத்தில் இருந்து நீங்க அவலை பூஜை அறையில் வைத்து எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். வெள்ளிக்கிழமைகளில் காலையில் எழுந்து … Read more

இந்த ராசிக்கு இன்று வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும்! இன்றைய ராசி பலன் 07-11-2020 Today Rasi Palan 07-11-2020

இந்த ராசிக்கு இன்று வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும்! இன்றைய ராசி பலன் 07-11-2020 Today Rasi Palan 07-11-2020

இன்றைய ராசி பலன்- 07-11-2020 நாள் : 07-11-2020 தமிழ் மாதம்:  ஐப்பசி 22, சனிக்கிழமை, நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  காலை 9.00 முதல் 10.30 வரை எம கண்டம்:  மாலை 1.30 முதல் 3.00 வரை குளிகன்: காலை 6.00 முதல் 7.30 வரை திதி: திதி காலை 07.24 வரை பின்பு தேய்பிறை … Read more

Kanavu Palangal in Tamil : கோவில் பற்றிய கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வருதா?

Kanavu Palangal in Tamil : கோவில் பற்றிய கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வருதா?

Kanavu Palangal in Tamil : கோவில் பற்றிய கனவுகள் உங்களுக்கு அடிக்கடி வருதா? நாம் தூங்கும் பொழுது அனைவருக்கும் கனவு வரும். ஆனால் அந்தக் கனவிற்கு என்ன பலன் என்பது தான் அறியாத ஒன்று. ஒரு சிலருக்கு வாழ்க்கையின் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன்பே கனவுகள் காட்டிக் கொடுத்துவிடும். அப்படிப்பட்ட கனவுகள் வந்தால் என்ன பலன் என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். 1. கோவில் பற்றிய கனவுகள் வந்தாலே அது நன்மை தரக்கூடிய … Read more

கோடீஸ்வர யோகம் பெற! இந்த 5 ரூபாயை இப்படி வையுங்கள்!

கோடீஸ்வர யோகம் பெற! இந்த 5 ரூபாயை இப்படி வையுங்கள்!

அனைவரும் கஷ்டபட்டு தான் சம்பாதிக்கின்றனர். ஆனால் அது நிலைப்பதில்லை என புலம்புவார்கள் அதிகம். பணத்தை நிலையாக வசப்டுத்துவது என்பது நாம் செய்யும் பூஜைகள் பரிகாரங்கள் மூலம் நிலைக்க செய்யலாம். ஒருவருடைய ஜாதகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சூரியன் சந்திரன் இருப்பார்கள். சூரிய சந்திரனை வைத்தே அனைத்து விசயமும் நடக்கிறது. ராஜயோகம் என்பது சந்திர பகவானால் ஏற்படுவது. சந்திர பகவான் உடைய ஆசிர்வாதம் கிடைக்க, பௌர்ணமி அன்று இந்த பரிகாரம் செய்ய வேண்டும். அதை எப்படி செய்வது? என்பதை … Read more

25.10.2020 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

25.10.2020 சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் எது?

இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடவிருக்கிறோம். அந்த சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்வதற்கு எந்த நேரம் உகந்தது என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். இந்த நேரங்களில் நீங்கள் வழிபட்டு வந்தால் அதற்கு உண்டான நேர்மறையான பலன்கள் வந்து சேரும் என்பது ஐதீகம். சரஸ்வதிபூஜை என்றாலே அது படிப்பு சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். அதனால் குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை தங்கள் படிக்கும் புத்தகங்களுக்கு பூஜை செய்து பொட்டு வைப்பர். அப்படி … Read more

இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்! ஜாதகத்தில் உள்ள எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தாக்கம் குறைந்து விடும்!

இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்! ஜாதகத்தில் உள்ள எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தாக்கம் குறைந்து விடும்!

ஜாதகத்தில் சனி தோஷம், இராகு கேது தோஷம் என்று பல பேர் பல பிரச்னைகளில் அனைவரும் மாட்டி கொண்டு முழித்து கொண்டிருக்கிறார்கள். சனி பிடிக்க போகிறது, ராகு பெயர்ச்சி ஆகிறார் என்றாலே உள்ளுக்குள் பயம் ஏற்பட்டு விடும். ஆனால் இனி பயப்பட தேவை இல்லை. சனிபகவான் மிகவும் நேர்மையானவர். முடிந்த வரை பொய் பேசாமல் மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் இருந்து விட்டால் போதும் பாதி பிரச்சினைகள் குறைந்து விடும். இதோடு இறைவனையும் வழிபட வேண்டும். இராகு கேது … Read more

அடிமையாக தொழில் செய்ய விரும்பவில்லையா? இதை மட்டும் அணிந்தால் அதிகார நிலைக்கு மாறலாம்!

அடிமையாக தொழில் செய்ய விரும்பவில்லையா? இதை மட்டும் அணிந்தால் அதிகார நிலைக்கு மாறலாம்!

ஒரு சிலருக்கு அடிமையாக தொழில் செய்வது பிடிப்பதில்லை. சூழ்நிலைகள் மட்டுமே அவரை மற்றவர்களிடம் வேலை செய்யும்படி செய்துவிடுகிறது. எவ்வளவு முயற்சித்தாலும் பண பிரச்சனைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகியவை அவரை மற்றவர்களுக்கு அடிமையாக வேலை செய்யும்படி செய்து வருகிறது. வேலை செய்பவர்களுக்கு அனைவருக்கும் தான் முதலாளியாக வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் மேலோங்கி நிற்கும். ஆனால் அதற்கேற்ற வழிதான் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. இந்த பதிவில் உங்கள் ராசிக்கு எந்த கல் அணிந்தால் உங்களது அடிமைத்தனம் நீங்கி அதிகாரம் … Read more