Religion Iñformation

விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?
தினமும் விளக்கை ஏற்றுபவர்கள் அந்தத் திரியை என்ன செய்வது என்று தெரியாமல் பலர் இருப்பார்கள். விளக்குத் திரியை ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அப்படி ...

தீயசக்தி, கண் திருஷ்டி அகல எளிமையான பரிகாரம்!
ஒரு சிலர் வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையாகவே இருக்கும். நிம்மதியை இழந்து அலைந்து திரிவர். மற்றவர்கள் நமக்கு வைக்கும் சக்தி யாக இருக்கலாம் அல்லது கண் திருஷ்டி ...

புரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!
புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற ...

1.10.2020 இன்றைய நாள் புரட்டாசி பௌர்ணமிக்கு கதை உண்டு!
புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது உன்னத வாழ்வை அருளும் என்பது கருத்து. ...

இத்தகைய பெண்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி தங்கமாட்டாள்!!
ஒரு வீட்டில் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அது பொருத்துதான் வீட்டில் மகாலட்சுமி தங்குவாள். எப்படிப்பட்ட பெண்கள் இருக்கக் கூடாது என்ற பதிவை பற்றி தான் நாம் இங்கு ...

புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்! தோஷங்கள் நீங்கும்! பாவங்கள் நீங்கும்!
சகல பாவங்களையும் நீக்கும் பிரதோஷ மந்திரம்! பிரதோஷ மந்திரம் “ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ”. சிவ காயத்ரி மந்திரம் ...

தலைவாசலில் இதை வைத்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் குடியேறிவிடும்!
தலைவாசலில் இதை நீங்கள் வைக்கும் பொழுது உங்களது குலதெய்வம் உங்கள் வீட்டில் தானாகவே குடியேறிவிடும். ஒரு வீட்டில் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்பொழுதுமே ...