விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

விளக்கேற்றும் திரியை விளக்கு எரிந்து முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்?

தினமும் விளக்கை ஏற்றுபவர்கள் அந்தத் திரியை என்ன செய்வது என்று தெரியாமல் பலர் இருப்பார்கள். விளக்குத் திரியை ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றவில்லை என்றால் அந்த திரி பச்சை நிறமாக மாறிவிடும் அப்படி மாறுவது நல்லதல்ல. அதே போல விளக்கு ஏற்றிய திரியை எந்த காரணம் கொண்டும் எரிந்து கருகி விடுமாறு செய்துவிடக் கூடாது. திரி கருகினால் வீட்டில் நிச்சயம் பிரச்சனைகள் வரும் என்பார்கள். திரி கருகும் முன், எண்ணெய் காலியாகும் … Read more

தீயசக்தி, கண் திருஷ்டி அகல எளிமையான பரிகாரம்!

தீயசக்தி, கண் திருஷ்டி அகல எளிமையான பரிகாரம்!

ஒரு சிலர் வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையாகவே இருக்கும். நிம்மதியை இழந்து அலைந்து திரிவர். மற்றவர்கள் நமக்கு வைக்கும் சக்தி யாக இருக்கலாம் அல்லது கண் திருஷ்டி கூட இருக்கலாம். மூன்றே நாட்களில் எளிமையான தீயசக்தி கண் திருஷ்டி அகல பரிகாரத்தை பார்க்கலாம்.   நம் முன்னோர்கள் நம் வீட்டில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தால் நமக்கு சுற்றி போடுவார்கள்.அது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். காரணம் கண்திருஷ்டி பட்டு விடக்கூடாதே என்பதற்காக தான். அப்படி நாம் … Read more

புரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!

புரட்டாசி பௌர்ணமிக்கு விரதமிருந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகும்!

புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினிடைய அமுதமாய் விளங்குவாள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற திருநாமம் உண்டு. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும்.   புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். அதேபோல் நாமும் … Read more

1.10.2020 இன்றைய நாள் புரட்டாசி பௌர்ணமிக்கு கதை உண்டு!

1.10.2020 இன்றைய நாள் புரட்டாசி பௌர்ணமிக்கு கதை உண்டு!

புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது உன்னத வாழ்வை அருளும் என்பது கருத்து. அதே வேளையில் புரட்டாசியில் வரும் பவுர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும் என்கிறது ஒரு புராணக் கதை. அதைப் பற்றிப் பார்க்கலாம்.   கதை:   கிருச்சமதர் என்ற முனிவர் விநாயகப் பெருமானின் பக்தர் ஆவார். விநாயகரை தரிசித்து அருள் பெற வேண்டும் என்பதனால் கடும் … Read more

இத்தகைய பெண்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி தங்கமாட்டாள்!!

இத்தகைய பெண்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி தங்கமாட்டாள்!!

ஒரு வீட்டில் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அது பொருத்துதான் வீட்டில் மகாலட்சுமி தங்குவாள். எப்படிப்பட்ட பெண்கள் இருக்கக் கூடாது என்ற பதிவை பற்றி தான் நாம் இங்கு காணப் போகிறோம். 1. ஒரு பெண் எவ்வளவு சாந்தமாக இருக்கிறாளோ? அதுவே அவர்கள் முகத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் தாண்டவமாடும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். 2. அதுபோல் சுத்தமாக இருக்கும் பெண்களின் வீட்டில் மகாலட்சுமி வருவாள். அதுபோல் பெண்கள் வீண் சண்டை போடுவது, குழந்தைகளை தேவையில்லாமல் திட்டுவது, கணவனிடம் காரணமே … Read more

புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்! தோஷங்கள் நீங்கும்! பாவங்கள் நீங்கும்!

புரட்டாசி வளர்பிறை பிரதோஷம்! தோஷங்கள் நீங்கும்! பாவங்கள் நீங்கும்!

  சகல பாவங்களையும் நீக்கும் பிரதோஷ மந்திரம்! பிரதோஷ மந்திரம் “ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ”. சிவ காயத்ரி மந்திரம் “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி! தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது! ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி! தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்”.   இந்த மந்திரத்தை சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாளில் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்திக்கு அருகம்புல் மாலையிட்டு, சிவபெருமானுக்கு செவ்வரளி … Read more

தலைவாசலில் இதை வைத்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் குடியேறிவிடும்!

தலைவாசலில் இதை வைத்தால் குலதெய்வம் உங்கள் வீட்டில் குடியேறிவிடும்!

தலைவாசலில் இதை நீங்கள் வைக்கும் பொழுது உங்களது குலதெய்வம் உங்கள் வீட்டில் தானாகவே குடியேறிவிடும். ஒரு வீட்டில் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்பொழுதுமே பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும்.தேவையில்லாத பிரச்சினைகள், உடல்நல பாதிப்புகள், வீண் சண்டைகள், பணப்பிரச்சினை, பிள்ளைகளால் பிரச்சனை இது போன்ற ஏதாவது ஒரு பிரச்சனை வந்து நம்மை பாடாய் படித்திக் கொண்டே இருக்கும். இப்படி நடக்கும் பொழுது நீங்கள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பார்ப்போம் என செல்வீர்கள் அல்லது வீட்டிற்கு அழைத்து பார்ப்பீர்கள். … Read more