3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்!
3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்! வர வர உலகில் அனைவருக்கும் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது என தெரியவில்லை. குற்ற சம்பவங்கள் நடைபெற ஒரு மனிதனுக்கு ஏற்படும் குரோத எண்ணமே காரணமாக அமைகிறது. இந்த சம்பவத்தில் கூட அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆத்திரமே விபரீதபாக போய் முடிந்து விட்டது. இதற்கு தான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கணவன் … Read more