உதவி பொறியாளரிடம் பணி மாறுதல் கோரிக்கை – மாநகராட்சி அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு!
உதவி பொறியாளரிடம் பணி மாறுதல் கோரிக்கை – மாநகராட்சி அலுவலகத்தில் தீ குளித்ததால் பரபரப்பு! பணி மாறுதல் கோரி உதவிப் பொறியாளரிடம் கோரிக்கை வைத்த மாநகராட்சி சுகாதார ஊழியரை பழிவாங்கும் நடவடிக்கையாக பணி ஏதும் வழங்காததால் மாநகராட்சி அலுவலகத்திலேயே தீ குளித்ததால் பரபரப்பு. மாநகராட்சி சுகாதாரத் துறையில் மலேரியா பிரிவில் நிரந்தரப் பணியாளராக பணியாற்றி வந்தவர் முனுசாமி இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சாலை மற்றும் கட்டிட பிரிவில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. வயது முதிர்வு … Read more