அண்ணா சாலையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்: போலீசாருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு!
அண்ணா சாலையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்: போலீசாருக்கும் ஊழியர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர், இதன் காரணமாக மின்சார வாரிய பணிகள் மற்றும் சேவைகள் பாதிக்கப்படும் சூழல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மின் வாரிய சேவை தடைபடாமல் இருக்க போராட்டக்காரர்களின் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. மின்சார வாரியம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது, குறிப்பாக அவுட்சோர்சிங் முறையில் ஆன பணிநியமனம் கைவிடல் … Read more