தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு!
தூத்துக்குடியில் மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் 6 மாத குழந்தை உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்பு! தூத்துக்குடியில் மழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது இதில் அதிஷ்டவசமாக 6 -மாத குழந்தை உட்பட 4-பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மாலை 4 -மணி முதல் நள்ளிரவு வரை தொடர் சாரல் மழை பெய்தது. இதனால் தூத்துக்குடியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. … Read more