வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது – அமைச்சர் ராஜகண்ணப்பன்

வன்னியர் இட ஒதுக்கீடு: பாமக உறுப்பினர் சொல்வது போல செய்ய முடியாது – அமைச்சர் ராஜகண்ணப்பன் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாமக உறுப்பினர் GK மணி சொல்வது போல ஒரு மாதத்தில் தரவுகள் எடுக்க முடியாது. பொறுத்தார் பூமி ஆள்வார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசு செயல்பட முடியாது. பொறுத்தார் பூமி ஆள்வார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மிக … Read more