இடுக்கியில் மீண்டும் காட்டுயானை குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம்

இடுக்கியில் மீண்டும் காட்டுயானை குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் இடுக்கியில் மீண்டும் அரிக்கொம்பன் காட்டுயானை அட்டகாசம், குடியிருப்புக்குள் புகுந்து சமையலறையை தகர்த்தால் அச்சம். கேரளா மாநிலம் இடுக்கி சின்னக்கானல் பகுதியில் அரிக்கொம்பன் என்ற காட்டுயானை அப்பகுதியில் உள்ள வீடு மற்றும் கடை, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் அப்பகுதியில் இதுவரை 11 பேரை தாக்கி கொன்றுள்லது.இதனால் இந்த அரிக்கொம்பனை பிடிக்க வனத்துறை முடிவு செய்த நிலையில் கேரளா உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. 5 பேர் கொண்ட குழுவை … Read more