விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி!
விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி! மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மத்திய அரசு என்னதான் சாக்கு போக்கு சொல்லி சட்டங்களை சிறிது கட்டுப்பாடுகளுடன் சொன்னாலும், அவர்கள் அதற்கு ஒத்து கொள்ளாமல் முழுமையாக வேளாண் சட்டங்களையே விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கும் அரசுக்கும் ஒத்துப் … Read more