கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்! கொடைக்கானலில் நடைபெற்று வந்த மலர் கண்காட்சி நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மலர் கண்காட்சி மூலமாக கிடைத்த வருவாய் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விடுமுறையை ஒட்டி பல சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 26ம் தேதி கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் … Read more

டிக்கெட் இல்லாமல் 3.6 கோடி பேர் பயணம்! ஆனால் இரயில்வே துறைக்கு 2200 கோடி வருமானம்!!

டிக்கெட் இல்லாமல் 3.6 கோடி பேர் பயணம்! ஆனால் இரயில்வே துறைக்கு 2200 கோடி வருமானம்!!

டிக்கெட் இல்லாமல் 3.6 கோடி பேர் பயணம்! ஆனால் இரயில்வே துறைக்கு 2200 கோடி வருமானம்! இரயிலில் டிக்கெட் எடுக்காமல் 3.6 கோடி பேர் பயணம் செய்தும் இரயில்வே துறைக்கு 2200 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 3.6 கோடி பேரும் செலுத்திய அபராதத்தினால் மட்டுமே இந்த வருமானம் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய நாட்டில் பேருந்து, ரயில், விமான சேவை போக்குவரத்துக்கள் இருந்தாலும் நடுத்தர மக்கள் அதிகமாக விரும்புவது இரயில் போக்குவரத்து … Read more

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா! தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் பணியை ஓராண்டுக்குள் முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக உள்ள குடியிருப்புகளை வரன்முறைபடுத்தி தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம்ஙங 2018 இல் அறிவிக்கப்பட்டது, இதை 6 மாதங்களுக்குள் முடிக்க அரசு உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் காரணமாக திட்டப்பணிகள் தடைப்பட்டது. இதன் காரணமாக திட்டத்திற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என நில நிர்வாக ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார், அதன்படி … Read more