ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்!

The act of a mouse favorite farmer! Surprise for that area!

ஒரு எலியை பிடித்த விவசாயி செய்த செயல்! அந்த பகுதிக்கே ஆச்சரியம்! எலி என்றாலே பெரும் தொல்லை தான். அதிலும் வயல் வெளி என்றால் சொல்லவே வேண்டாம். அனைத்து தானியங்களையும் அது கடித்து பாழ்படுத்தி விடும். அதுபோல்  சிக்மகளூரு மாவட்டம் கொப்பா தாலுக்கா மார்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரை சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் அவருடைய நெல் வயலில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதன் … Read more

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு!

Sri Lanka declares state of emergency Strict control over people!

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு! மக்களுக்கு கடும் கட்டுப்பாடு! நமது அண்டை நாடான இலங்கையில் பொருளாதாரம் சமீபத்தில் சில ஆண்டுகளாக பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இந்த கொரோனா சூழல் நாட்டின் பிரதான வருவாய்த்துறையான  சுற்றுலா துறையின் முடக்கம் போன்றவை இந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இது போன்ற காரணங்களால் அந்நியச் செலவாணி இருப்பு குறைந்து உள்ளது. அதன் காரணமாக இலங்கையின் ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து … Read more

அதிமுக கொள்முதல் செய்த அரிசி மூட்டைகளில் தரமற்ற அரிசி- அமைச்சர் மனோ தங்கராஜ்!

நாகர்கோயிலில் உள்ள அரசு நியாயவிலைக் கிடங்குகளில் உள்ள அரிசி மூட்டைகளில் ஒருசில மூட்டைகளில் தரமற்ற அரிசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை நேரில் சென்று தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். தரமான அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அரசு நுகர்வோர் வாணிப கழக ஆய்வு செய்ததில் அவர் இத்தகவலை கூறினார். நேரில் சென்று ஆய்வு செய்த மனோ தங்கராஜ் அவர்கள் … Read more