தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…   இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நேற்று(ஆகஸ்ட்5) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.   இந்திய நாட்டின் தலைநகராக டெல்லி இருக்கின்றது. டெல்லியில் என்.சி.ஆர் எனப்படும் தலைநகர் மண்டல் பகுதியில் நேற்று அதாவது ஆகஸ்ட் 5ம் தேதி இரவு 9.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது என்று தகவல் … Read more

ஒரே மாதத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்!  அதிர்ச்சியில் ஆழ்ந்த மியான்மர் நாட்டு மக்கள்!!

ஒரே மாதத்தில் இரண்டு நிலநடுக்கங்கள்!  அதிர்ச்சியில் ஆழ்ந்த மியான்மர் நாட்டு மக்கள்! மியான்மர் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் என்பதால் மியான்மர் நாட்டு மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மியான்மர் நாட்டில் இன்று அதாவது மே 22ம் தேதி மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலபடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.5 அலகுகளாக பதிவானதாக மியான்மர் நாட்டு தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. இன்று … Read more