ஏழு முறை முயற்சித்து பிறந்த முதல் குட்டி இதுதானாம்! நிர்வாகிகள் மகிழ்ச்சி!
ஏழு முறை முயற்சித்து பிறந்த முதல் குட்டி இதுதானாம்! நிர்வாகிகள் மகிழ்ச்சி! மனிதர்களுக்கு தான் குழந்தை பிறப்பு கடினம் என்று நினைத்தால் வரும் காலங்களில் வன விலங்குகளுக்கும் அது கடினம் தான் போல. ஒரு ஜோடி பாண்டா கரடிகள் ஏழு முறை முயற்சித்து தற்போது முதல் முறையாக குட்டி போட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது. அதிலும் சுதந்திர தினத்தன்று என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காய்காய் மற்றும் ஜியாஜியா என்ற … Read more