விஸ்வரூபம் எடுக்கும் சென்னை ரோகிணி திரையரங்கின் விவகாரம்!! பாதிக்கப்பட்ட நபர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசுவதாக உறுதி!!
விஸ்வரூபம் எடுக்கும் சென்னை ரோகிணி திரையரங்கின் விவகாரம்!! பாதிக்கப்பட்ட நபர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசுவதாக உறுதி!! கடந்த வியாழக்கிழமை நடிகர் சிம்பு நடிப்பில் தமிழக திரையரங்குகளில் வெளியான பத்து தல திரைப்படத்தை பார்ப்பதற்கு நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பத்து பேர் வந்திருந்தனர், அவர்களிடம் படம் பார்ப்பதற்கு உரிய அனுமதி சீட்டு இருந்தும் தியேட்டர் ஊழியர் அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்துள்ளார். மேலும் இந்த விவகாரம் பத்திரிகையாளர் ஒருவரால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. இந்த காட்சிகளை பார்த்த … Read more