ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!!

ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!!

ஆளும் கட்சி கூட்டத்தில் கறி சோறுக்கு அடிதடி!! கறி குழம்பு சமைக்கப்பட்ட பாத்திரத்தை தூக்க முடியாமல் இழுத்து சென்ற கட்சி தொண்டர்கள். தெலுங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் மாநில ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் கட்சி தொண்டர்களுக்கு பரிமாறுவதற்காக கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் வந்திருந்ததால் அனைவருக்கும் கறி விருந்து கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது. இதனை கவனித்த … Read more