Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன?
Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் நீங்களே இருப்பது போல் வந்தால் பலன் என்ன? நீங்கள் பசியால் வாடுவது போல் கனவு கண்டால், உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் செய்யப்போகும் சிறு முயற்சிகள் கூட பெரிய லாபத்தைத் தேடிக் கொடுக்கப் போகின்றது என்று பொருள். நீங்கள் ரூபாய் நோட்டுகளை எண்ணிப்பார்ப்பது போல கனவு கண்டால், நீங்கள் உங்களுடைய வருமானத்தைவிட அதிகமாய் செலவழிக்கிறீர்கள் என்று பொருள். அதை கட்டுப்படுத்திக் கொள்ளவும். நீங்கள் கல்வி … Read more